ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்
ஜும்ஆ சொற்பொழிவு
நாள்: 22.07.2011
உரையாற்றுபவர்: சகோதரர் சஃப்வான் (D.I.Sc)தலைப்பு: “வரவேற்போம் சங்கை மிகு ரமழானை”
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)
மாணவர் நிகழ்ச்சி
நாள்: 22.07.2011
நேரம்: மஃரிப் தொழுகையின் பின்
விரிவுரையாளர்: சகோதரர் சஃப்வான் (D.I.Sc)தலைப்பு: இஸ்மிய கொள்கை விளக்கம் (தொடர் வகுப்பு)
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)
பெண்கள் பயான்
நாள்: 23.07.2011
நேரம்: மாலை 4.30 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் நிஆம் (M.I.Sc)தலைப்பு: “பாவங்களை அழிக்கும் நன்மையான காரியங்கள்“
இடம்: அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)
எமது தஃவாப் பணி மென்மேலும் சிறப்பிக்க இறைவனிடம் இறைஞ்சுங்கள்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்
சிலாபம் கிளை
0 comments:
Post a Comment