26.11.11

முஹர்ரம் பத்தும் முஸ்லிம்களின் மூடப் பழக்கங்களும்!

இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது. 



கதிரவனை மறைக்கும் கர்பலா காரிருள் 

ஃபிர்அவ்னைக் கடலில் மூழ்கடித்து, மூஸா (அலை) அவர்களையும் அவர்களது கூட்டத்தாரையும் காப்பாற்றி, அவர்களுக்கு எகிப்தின் ஆட்சிப் பொறுப்பையும் வழங்கிய நாள் தான் ஆஷூரா நாள் எனப்படும் முஹர்ரம் பத்தாம் நாள். (ஃபிர்அவ்ன் அழிக்கப்பட்ட வரலாறு தனிக் கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது) 

பிரிந்ததால் கிடைத்த விடை.

SLTJ சிலாபம் கிளை தனியார் பள்ளிவாசலில் இருந்து வெளியேறிய பின் நடைபெற்ற முதலாவது ஜும்ஆ.

இது கொள்கைக்காக சேர்ந்த கூட்டம்




முதல் ஜும்ஆவிலே  வெற்றியைத் தந்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

24.11.11

SLTJ சிலாபம் கிளையின் இந்த வார நிகழ்ச்சிகள்.

ஜும்ஆ சொற்பொழிவு
நாள்:25.11.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு 
உரையாற்றுபவர்
சகோதரர் ரியாஸ் M.I.Sc
தலைப்பு: “கொள்கையில் சரி எது சரிவு எது?”
இடம்: 
 தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)

பெண்கள் பயான்
நாள்: 27.11.2011 
நேரம்: மாலை 4 : 00 மணிக்கு 
உரையாற்றுபவர்சகோதரர் பர்ஸான்
தலைப்பு: 
இடம்: 
தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)

மாணவர் நிகழ்ச்சி
நாள்: 27.11.2011 
நேரம்: மாலை 6: 15 மணிக்கு 
உரையாற்றுபவர்சகோதரர் பர்ஸான்
தலைப்பு: “இறைவனைக் காண முடியுமா?”
                        (கொள்கை விளக்கத் தொடர்) 
இடம்: தவ்ஹீத் பிரச்சார மையம் (வட்டக்களி, சிலாபம்)
 
குறிப்பு: இதன்பிறகு எமது  எந்த நிகழ்ச்சிகளும் மஸ்ஜிதுன் நூர் என்ற தனியார் பள்ளியில் நடைபெறாது.

 அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் 
சிலாபம் கிளை
 
நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களுக்கு
0772960926, 0773073237

19.11.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.


ஜும்ஆ சொற்பொழிவு
நாள்:18.11.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்:
சகோதரர் ரஸ்மின் M.I.Sc
தலைப்பு: “கொள்கைக்காக தியாகம் செய்வோம்”
இடம்: 
அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)


மாதாந்த நிகழ்ச்சி
(ஜயபிம)
நாள்: 20.11.2011 

நேரம்: மாலை 4
: 00 மணிக்கு 
உரையாற்றுபவர்:
சகோதரர் ரியாஸ்
தலைப்பு: “நாங்கள் சொல்வதென்ன?”
இடம்:
சகோதரர் நவாஸ் அவர்களின் வீட்டில்

மாணவர் நிகழ்ச்சி
நாள்: 20.11.2011 
நேரம்: மாலை 6: 15 மணிக்கு 
உரையாற்றுபவர்: சகோதரர் ரியாஸ் M.I.Sc
தலைப்பு: “இறைவனைக் காண முடியுமா?”
                        (கொள்கை விளக்கத் தொடர்)
இடம்:
சகோதரர் பஸீஹுத் தீன் (மரிக்கார்) ஆசிரியரின் வகுப்பறையில்.

 
குறிப்பு: இதன்பிறகு எமது  எந்த நிகழ்ச்சிகளும் மஸ்ஜிதுன் நூர் என்ற தனியார் பள்ளியில் நடைபெறாது.
 அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் 
சிலாபம் கிளை
 
நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களுக்கு
0773073237, 0771081994

15.11.11

SLTJ சிலாபம் கிளையினால் நடத்தப்பட்ட ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை.

ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளை சார்பாக சிலாபம் ஈச்சம் பிட்டி மைதானத்தில் ஹஜ்ஜுப் பெருநாள் திடல் தொழுகை மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். அதில் ஆண்கள், பெண்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து பயனடைந்தார்கள். ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் பர்சான் பெருநாள் உரை நிகழ்த்தினார்.
 

6.11.11

ஹஜ்ஜுப் பெருநாள் சிந்தனைகள்.

2.11.11

நபித்தோழர்களும் நமது நிலையும்.

குர்ஆன், சுன்னாவை மட்டும் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மேடை தோறும் முழங்கியவர்கள் நபித்தோழர்களின் செயல்பாடுகளை ஆதாரமாகக் காட்டியதன் மூலம் நாம் ஏற்கனவே இருந்த நிலைபாட்டி­ருந்து மாறி விட்டதாக முபாஹலா ஓர் ஆய்வு என்ற பிரசுரத்தில் குற்றம் சாட்டியுள்ளார்கள்.
நபித்தோழர்களைப் பற்றி நாம் அன்று கொண்ட அதே மதிப்பீட்டிலும் மரியாதையிலும் ஒரே மாதிரியான நிலைபாட்டில் தான் நாம் இருக்கின்றோம். ஆனால் இவ்வாறு நம்மைக் குற்றம் சாட்டுபவர்கள் தான் தங்களுடைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.

ஜும்ஆ சொற்பொழிவு
நாள்: 04.11.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்: சகோதரர் அஜ்மீர் அமீனி
தலைப்பு: “நரகத்தை அஞ்சி வாழ்வோம்”
இடம்: 
அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)


ஹஜ்ஜுப் பெருநாள் உரை
நாள்: 07.11.2011 
நேரம்: கலை 6: 30 மணிக்கு 
உரையாற்றுபவர்: சகோதரர் பர்ஸான்
தலைப்பு: “ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் அல்லாஹ்வின் பிரகடனம்?”
இடம்:
ஈச்சம்பிடிய பொது மைதானம் (தர்கா மாவத்தை, சிலாபம்)

குறிப்பு: ஏனைய நிகழ்ச்சிகள் இந்த வாரம் நடைபெறாது. அடுத்த வார நிகழ்ச்சிகள் நடைபெரும் இடம், நாள் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத்  
சிலாபம் கிளை

1.11.11

பன்றித் தோல் வியாபாரம் கூடுமா? (Face book விவாதம்) Part 3

பன்றித் தோல் வியாபாரம் சம்பந்தமாக எமது பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மி அவர்களுக்கும் அஹ்மத் ஹூசைன் என்ற ஸலபிக்கும் இடையில் நடந்த எழுத்து விவாதம்.

Roohul Razmi
சகோதரர் அஹ்மது ஹூசைன்
அடுத்தவன் மூளையில் ஆடவந்தால் இதுதான் நடக்கும். நீங்கள் எழுதியதை மீண்டும் சாரம்சமாக சொல்கிறேன். 

செத்த ஆடு உண்ணத்தான் தடை. ஆனால் பன்றியோ உண்ணவும் தடை விற்கவும் தடை. இதனால் பன்றித் தோலுக்கும் செத்த ஆட்டுத்தோலுக்கும் வித்தியாசம் உண்டு. என்று கூறி நாம் ஒரு ஹதீஸை தப்பாக விளங்கியதாகக் கூறினீர்கள்.

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP