19.11.11

ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.


ஜும்ஆ சொற்பொழிவு
நாள்:18.11.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்:
சகோதரர் ரஸ்மின் M.I.Sc
தலைப்பு: “கொள்கைக்காக தியாகம் செய்வோம்”
இடம்: 
அந் நூர் ஜும்ஆ பள்ளிவாசல் (வட்டக்களி, சிலாபம்)


மாதாந்த நிகழ்ச்சி
(ஜயபிம)
நாள்: 20.11.2011 

நேரம்: மாலை 4
: 00 மணிக்கு 
உரையாற்றுபவர்:
சகோதரர் ரியாஸ்
தலைப்பு: “நாங்கள் சொல்வதென்ன?”
இடம்:
சகோதரர் நவாஸ் அவர்களின் வீட்டில்

மாணவர் நிகழ்ச்சி
நாள்: 20.11.2011 
நேரம்: மாலை 6: 15 மணிக்கு 
உரையாற்றுபவர்: சகோதரர் ரியாஸ் M.I.Sc
தலைப்பு: “இறைவனைக் காண முடியுமா?”
                        (கொள்கை விளக்கத் தொடர்)
இடம்:
சகோதரர் பஸீஹுத் தீன் (மரிக்கார்) ஆசிரியரின் வகுப்பறையில்.

 
குறிப்பு: இதன்பிறகு எமது  எந்த நிகழ்ச்சிகளும் மஸ்ஜிதுன் நூர் என்ற தனியார் பள்ளியில் நடைபெறாது.
 அனைவரும் கலந்து பயனடைய அன்புடன் அழைக்கிறோம்
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் 
சிலாபம் கிளை
 
நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களுக்கு
0773073237, 0771081994

0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP