9.9.11

சிலாபத்தில் நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை


ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளை சார்பாக சிலாபம் ஈச்சம் பிட்டி மைதானத்தில் பெருநாள் திடல் தொழுகை மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது. ஆண்கள், பெண்கள் அனைவரும் திரளாக கலந்து பயனடைந்தார்கள். “அழைப்பு” இஸ்லாமிய மாத இதழின் ஆசிரியர் சகோதரர் பர்சான் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார்.


0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP