9.9.11

சிலாபம் கிளையில் இஃப்தார் மற்றும் பயான் நிகழ்ச்சி.

சிலாபம் அந்நூர் ஜும்ஆ பள்ளிவாசலில் ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளையின் ஏற்பாட்டில் கடந்த 20.08.2011 (சனிக்கிழமை) அன்று இப்தார் நிகழ்ச்சியும், மார்க்க சொற்பொழிவும் நடைபெற்றது.
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மின் M.I.Sc அவர்கள்“நரகத்தின் கோரக் காட்சிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஆண்கள், பெண்கள் உற்பட பெருந்திரலான மக்கள் கலந்து சிறப்பித்தார்கள்.



0 comments:

  © SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011

Back to TOP