SLTJ சிலாபம் கிளை சார்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சிலாபம் கிளை சார்பாக பெருநாள் திடல் தொழுகை நடத்தப்பட்டது. ஜமாத்தின் துணைத் தலைவர் சகோதரர் பர்ஸான் அவர்கள் “இறை விசுவாசிகளின் வாழ்க்கையில் உண்மையான இறை விசுவாசம் ஏற்படுத்தும் பிரதிபலிப்புகள்” எனும் தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார். பெருநாள் நிகழ்வுகளில் 300 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் திரலாக கலந்து பயன்பெற்றனர். அல்ஹம்துலில்லாஹ்!
0 comments:
Post a Comment