SLTJ சிலாபம் கிளையின் வாராந்த நிகழ்ச்சிகள்.
ஜும்ஆ சொற்பொழிவு
நாள்: 30.12.2011
நேரம்: மதியம் 12: 25 மணிக்கு
உரையாற்றுபவர்: M.A. ஹஃபீல் ஸலஃபி
தலைப்பு: “மா மனிதரின் மனித நேயம்”
இடம்: தவ்ஹீத் அழைப்பு மையம் (வட்டக்களி, சிலாபம்)
ஆக்கம் - சகோதரர் ரூஹூல் ரஸ்மி
இதுதான் இஸ்லாம்.காம் இல் ஒரு நேயரின் கேள்வி கீழே உள்ளது.175 கேள்வி - பெண்கள் காதணி, மூக்குத்தி அணியலாமா...? இந்த கேள்விக்கு பதில் அளித்தது சரியா தவறா என்று என்னால் விளங்க முடியவில்லை. முன்பு நான் ஒரு புரோகிராமில் பி.ஜே அவர்கள் பெண்கள் காது மூக்கு குத்த கூடாது என்று கூறி, அல்லாஹ் உடைய வசனத்தையும் குறிப்பிட்டர்கள். நானும் என் மகளுக்கு அதிக நாள் காது குத்தாமல் தான் இருந்தேன் தாங்கள் கம்மல் முக்குத்தி அணியலாம் என்று கூறியதும் எனக்கு வியப்பாக உள்ளது தாங்கள் இதற்கு விளக்கம் தருமாரு கேட்டுக்கொள்கிறேன்.

பன்றித் தோல் வியாபாரம் சம்பந்தமாக எமது பிரச்சாரகர் சகோதரர் ரஸ்மி அவர்களுக்கும் அஹ்மத் ஹூசைன் என்ற ஸலபிக்கும் இடையில் நடந்த எழுத்து விவாதம். படத்தில் க்லிக் செய்து பார்க்வும் |
முக்கிய நிர்வாகிகள்
தலைவர்: M.R.M. பவ்சாத் 0772960926
செயலாளர்: M.J.M.S. சதாத் 0773073237
© SLTJ Chilaw Branch Was Created and Maintained by M.S.M.S (DISc) 2011
Back to TOP